யாழ் பல்கலைக்கழகத்தில் பதட்டம்! காரணம் இதுதான்

Loading… யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெற்றது. தகுந்த பாதுகாப்புடன் சமூக இடைவெளியைப் பேணியபடி நினைவேந்தலில் ஈடுபட்ட மாணவர்களை சிறிலங்கா காவல்துறையினர் மிரட்டியதைத் தொடர்ந்து அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. தமது உறவுகளுக்கான நினைவேந்தலில் ஈடுபட்ட மாணவர்களின் பெயர் விபரங்களையும் சிறிலங்கா காவல்துறை பெற்றுச் சென்றுள்ளார்கள்: Loading…   Loading…